நவம்பர் 12, 2020. மயிலாடுதுறை - தஞ்சாவூர் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் அதிவேகமான ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குமார் ராய் தலைமையிலான அதிகாரிகள் 100 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினர்.
Your phone number will not be published. Required fields are marked *